மக்கள் செயல் கட்சி

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லாரன்ஸ் வோங்கிற்கு பாட்டாளிக் கட்சி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளன.
பெருந்தொகை சம்பந்தப்பட்ட மோசடிகளில் சிங்கப்பூரர்கள் சிக்குவது குறித்து அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக பிரதமர் லீ சீயன் லூங் கூறியுள்ளார்.
ஊழல் குறித்த மக்கள் செயல் கட்சியின் (மசெக) நிலைப்பாடு பேரத்துக்கு அப்பாற்பட்டது; அது மசெக மரபணுவின் ஒரு கூறு போன்றது எனத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் சிறந்த அரசாங்கச் சேவை காரணமாக அனுபவமிக்க அல்லது திறமையான அமைச்சர் தேவையில்லை என்ற வாதம் ‘பைத்தியக்காரத்தனமானது’ என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) தெரிவித்தார்.
ஆளும் மக்கள் செயல் கட்சி நேர்மையிலும் ஊழலற்ற செயல்பாட்டிலும் கொண்டுள்ள உறுதிப்பாடு “முற்றிலும் சமரசமற்றது” என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.